Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Sathiyama Sollurandi Song Lyrics

Share

Movie Name : Velan – 2021
Song Name: Sathiyama Sollurandi – Song Lyrics
Music : Shane Extreme, Gopi Sundar
Singer : Mugen Rao, Sivaangi K.
Lyricist : Mugen Rao

Sathiyama Sollurandi – Song Lyrics

Sathiyama Naan Sollurandi
Un Parvai Aala Thookkuthadi
Pathiyama Naanum Paathukkaren
Unakkaaga Vazhkkaya Vazhnthapadi

Kirukki Un Kirukkal Ezhuthulathaan
Kirukka Enna Neeyum Paathivacha
Manasil Irukkira Aasaiyathaan
Kirukka Naan Ummela Kaattiputten

Iru Meengal Oru Odaiyil
Thanneeril Thannai Izhakka
Un Kaadhal En Kaaviyam
Kaiyodu Naan Kaikorkka

Enna Maranthen Enna Maranthen
Sathiyama Naan Unnil Vilunthen
Enna Maranthen Enna Maranthen
Sathiyama Naan Unnil Vilunthen

Neethaan Neethaan
Neethaandi Enakulla
Naanthaan Naanthaan
Naanthaane Unpulla Enpulla

Kuzhithaan Un Kannathula Vilukuthadi
Nee Sirikkaiyila Valithaan
En Nenjukkulla Katharumadi
Nee Azhugaiyila Azhage
Nee Poranthathu Athisayama
Ulagam Un Paasathil Theriyuthadi
Nilave En Vaazhkkaiyil Olimayama
Kalaay En Vaazhkkaiyum Maaruthadi

Ulagame Suzhaluthu
Kaathal Thaan Podhaiya
Osara Nee Parakkura
Usura Nee Tharuviyaa

Ullukkullathaan Kaathalathaan
Pathukki Vachen Unnaalathaan
Nee Kundumuzhiyil Thirudiputte
En Kaathalaiyum Kannaalathaan

Nee Thaan Nee Thaan Nee Thaan
Nee Thaandi Enakkulla Enakkulla
Naanthaan Naanthaan
Naanthaane Unpulla Enpulla
Nee Thaandi Enakkulla Enakkulla
Naanthaane Unpulla Enpulla

Sathiyama Naan Sollurandi
Un Parvai Aala Thookkuthadi
Pathiyama Naanum Paathukkaren
Unakkaaga Vazhkkaya Vazhnthapadi

===================

ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள

ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள

ஆண் : குழிதான்….
உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வலிதான்
என் நெஞ்சுக்குள்ள கதறுருமடி
நீ அழுகையில்

ஆண் : அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி…..ஈ……ஈ….

ஆண் : நீதான் நீதான்
நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
எனக்குள்ள…….
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள என் புள்ள

ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி

பெண் : பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

ஆண் : கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச

பெண் : மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்

இருவர் : இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க

ஆண் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

இருவர் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : உனக்குள்ள

ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
பெண் : என் புள்ள

ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே என் கண்மணி

ஆண் : உலகமே சுழலுது
காதல்தான் போதையா

பெண் : ஒசர நீ பறக்குற
உசுர நீ தருவியா

ஆண் : உள்ளுகுள்ளதான் காதலத்தான்
பதிக்கி வச்சேன் தன்னாலதான்

பெண் : என் குண்டு முழியில்
நான் திருடி புட்டேன்
உன் காதலையும் இரு கண்ணாலதான்

ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : எனக்குள்ள

ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
உன் புள்ள…..
பெண் : உன் புள்ள…..

பெண் : ஆஆஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..
ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
என் புள்ள

ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில்
நான் இங்கே பெண்மணி
புரிந்ததா???…..
புரியும் என்று நினைக்குறேன்

Tags:
error: Content is protected !!